×

குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை மூட உத்தரவு

மதுரை: குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை மூட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Tags : Killalam , Order to close down private luxury hotels operating artificial waterfalls in Courtalam areas
× RELATED தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு...